உழவாரப்பணி குழு- அருள்மிகு ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி ஆலயம், உவரி, திருநெல்வேலி மாவட்டம்.

18/01/2026 அன்று திருநெல்வேலி மாவட்டம் உவரி நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி ஆலயத்தில் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக உழவாரப்பணி நடைபெற்றது.இந்த ஆன்மீக பணியில் நமது டிரஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி திருவருளை பெற்றனர்.🙏🏻🙏🏻🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *