ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

04-10-2025 சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு 15000 பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நமது ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் நமது நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு தங்கள் கரங்களால் அன்னம் வழங்கி பெருமானின் ஆசி பெற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *