ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அடிவாரத்தில் இராஜபாளையம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 27-09-2025 அன்று புரட்டாசி 2 ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது. 9000 பக்தர்கள் வரை வருகை தந்து அன்னம் பெற்று சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *