Category Blog

Your blog category

2016 ஆம் ஆண்டு ஆன்மீகப் பணி மற்றும் சமுதாய பணிகளுக்கு கலந்தாய்வு

2016 ஆம் ஆண்டு கார்த்தியும் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் உயர்திரு S.V.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியவர்களுடன் ஹரித்துவார் ஸ்ரீ மங்கள காளி மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ கைலாஷ் ஆனந்த் சுவாமிகள் அவர்களுடன் ஆன்மீகப் பணி மற்றும் சமுதாய பணிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது

2016 ஆம் ஆண்டு ஆன்மீகப் பணி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு கலந்தாய்வு

2016 ஆம் ஆண்டு ஹரித்துவார் ஸ்ரீ கருடானந்தா சுவாமிகள் மற்றும் விவேகானந்தா பிரம்மச்சாரி சுவாமிகள் அவர்களுடன் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் S.V.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆன்மீகப் பணி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.