உழவாரப்பணி குழு- அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோவில், கும்பகோணம்.

21/12/2025 அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோவிலில் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக உழவாரப்பணி நடைபெற்றது.இந்த ஆன்மீக பணியில் நமது டிரஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருவருளைப் பெற்றனர்.🙏🏻🙏🏻🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *